காலராத் தொல்லை தமிழ்நாட்டில் இல்லை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் காலரா நோய் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்று சுகாதாரத்துறை அமைச்சர் செம்மலை நேற்று(வெள்ளிக்கிழமை) சட்டசபையில் தெரிவித்தார்.
தமிழகத்தில் காலரா நோயால் இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கியதாக முன்மாதிரி வழக்கம் இல்லை. மேலும்நடப்பாண்டில் காலராவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்வர் ஒருவர் தான்.
2000-2001ம் ஆண்டில் காலரா முழுவதுமாகக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. கிராமங்களில் இதற்காகவிழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
காய்ச்சி வடிகட்டிய குடிநீரைத் தான் பருகவேண்டும் என்பது போன்ற வழிமுறைகள் கிராம மக்களுக்கு எடுத்துச்சொல்லப்பட்டு வருகின்றன என்று செம்மலை கூறினார்.
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications