மன நோயாளிகள் மோதல்... ஒருவர் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மன நல மருத்துவமனையில், மன நோயாளி ஒருவர் தாக்கியதில் மற்றொரு மனநோயாளி பலியானார்.
இங்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு தனபாலன், ரெங்கராஜன் ஆகியோர் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தனர்.
கடந்த மாதம் இருவருக்கும் இடையே கடும் மோதலம மூண்டது. இதில் கீழே விழுந்த ரங்கராஜனுக்கு தலையில்அடிபட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் வெள்ளிக்கிழமை இறந்தார்.












Click it and Unblock the Notifications