செயற்கை பூகம்பம் உருவாகக் குதித்த 10 லட்சம் பேர்
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
ஒரே இடத்தில் 10 லட்சம் மாணவ-மாணவிகள் மைதானத்தில் குதித்து, செயற்கை பூகம்பத்தை ஏற்படுத்தும் முயற்சிஇங்கிலாந்தில் நடைபெற்றது.
இது குறித்து நிகழ்ச்சி அமைப்பாளர் ஒருவர் கூறுகையில்,
சராசரியாக 50 கிலோ எடை கொண்ட 10 லட்சம் பேர் ஓர் இடத்தில் கூடி 1 நிமிடத்திற்கு 20 முறை குதித்தால், அதுபூகம்பம் ஏற்பட்டால் ரிக்டர் அளவு கோலில் 3 என்று பதிவாவதற்கு சமம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதை பரிசோதனை செய்து பார்ப்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்றார்.
ஆனாலும் மாணவ-மாணவிகள் குதித்த போது நில அதிர்வு எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்த விவரம்தெரியவரவில்லை.












Click it and Unblock the Notifications