விமானக் கடத்தல்காரர்கள் அடையாளம் தெரிந்தது
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்
நியூயார்க் மற்றும் வாஷிங்டன் நகரங்கள் தாக்குதலுக்குள்ளானது குறித்த விசாரணையை அமெரிக்காவின் "பெடரல்பியூரோ ஆப் இன்வெஸ்டிகேசன்" ஆரம்பித்துவிட்டது. விமானக் கடத்தல்களில் தொடர்புடையதாகக் கருதப்படும் 5அராபியர்கள் அடையாளம் காணப்பட்ள்ளனர்.
அவர்களின் அராபிய பாஸ்போர்ட்டுகளும் காரில் கிடந்தன. அவர்களில் 2 பேர் சகோதரர்கள். இவர்களில் ஒருவர்நன்கு பயிற்சி பெற்ற விமான பைலட். இவர்கள் வேறு சில விமானங்களையும் கடத்துவதற்குத்திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இவர்கள் தான் விமானத்தைக் கடத்திச் சென்று மோதி வெடிக்கவைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications