இலங்கையில் பலத்த பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
அமெரிக்காவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதல்களைத் தொடர்ந்து, இலங்கை விமானநிலையம் மற்றும் 37 மாடிக் கட்டிடங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 24ம் தேதி விடுதலைப்புலிகளால் தாக்குதலுக்குள்ளானதிலிருந்தே, இந்த விமான நிலையத்தில்பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.
37 மாடிக் கட்டடமும் ஒரு உலக வர்த்தக மையம்தான். அமெரிக்காவில் உலக வர்த்தக மையத்தில் தாக்குதல்நடத்தப்பட்டுள்ளதால், இந்த மையமும் தாக்கப்படும் என்ற சந்தேகத்தின் பேரில், இங்கும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த 2 இடங்கள் மட்டுமில்லாமல், இலங்கையின் முக்கிய அரசு நிறுவனங்கள் மற்றும் தூதரகங்களில் பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தற்போது அமெரிக்காவில் தாக்குதல் நடந்துள்ள நிலையில், எதுவும் நடக்கலாம் என்று அச்சத்தோடு இருக்கிறதுஇலங்கை.
More From
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications