கர்நாடகம் நல்ல பதில் தரும் - ஜெ. நம்பிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக கர்நாடகம் விரைவில் நல்ல பதில் தரும் என்று முதல்வர்ஜெயலலிதா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழக அனைத்துக் கட்சிக் குழு டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்தது. தன்னால் முடிந்ததை செய்வதாக பிரதமரும்உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து கர்நாடகம் விரைவில் நல்ல பதில் தரும் என்று நம்புகிறேன். இன்னும் ஓரிரு நாட்களில் தண்ணீர்தராவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்கப்படும் என்றார்ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications