For Daily Alerts
Just In
பாண்டிச்சேரியில் 24 மணி நேர தகவல் மையம்
பாண்டிச்சேரி:
அமெரிக்காவில் உள்ள தங்களுடைய உறவினர்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக, பாண்டிச்சேரியில் ஒருதகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முக்கிய நகரங்களில், இதற்காக பல்வேறு உதவி மையங்களும் தகவல் மையங்களும்தொடங்கப்பட்டு உதவி வருகின்றன.
அந்த வகையில், பாண்டிச்சேரியிலும் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இந்த மையம்செயல்பட்டு வருகிறது.
இதுவரை, 13 இந்தியர்களின் நலன் பற்றி இம்மையம் அவர்களுடைய உறவினர்களுக்குத் தகவல் அளித்துள்ளதுஎன்று பாண்டிச்சேரி முதல்வர் ப. சண்முகம் வியாழக்கிழமை சட்டசபையில் பேசும்போது தெரிவித்தார்.
Comments
Story first published: Thursday, September 13, 2001, 5:30 [IST]