For Daily Alerts
Just In
தொழில்நுட்பக் கோளாறு: சென்னை-பெங்களூர் ரயில் தாமதம்
சென்னை:
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை-பெங்களூர் ரயில் நடுவழியில் நின்றது.
வாலாஜாபேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது, ரயில் பெட்டிகளுக்கு இடையிலுள்ள இணைப்புசாதனத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த ரயில் நின்றுவிட்டது.
இதைச் சரி செய்த பின்னர், 2 மணி நேரத் தாமதத்துடன் இந்த ரயில் பெங்களூருக்குக் கிளம்பிச் சென்றது.
Comments
Story first published: Thursday, September 13, 2001, 5:30 [IST]