For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

4 விப்ரோ ஊழியர்கள் நிலை என்ன?

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

விமானங்கள் தாக்கியபோது உலக வர்த்தக மையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த 4 விப்ரோ சாப்ட்வேர் நிறுவனஊழியர்களைக் காணவில்லை. இவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.

அவர்களின் பெயர் விவரம்: ஆர்.எஸ். ஸ்ரேயாஸ், சசிகிரன் கடபா, பி. ஹேமந்த் குமார், தீபிகா குமார் ஆகியோர்.

இவர்கள் உலக வர்த்தக மையக் கட்டடத்தின் 97வது மாடியில் உள்ள ஒரு கிளைன்ட் நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தனர்.

இவர்களைப் பற்றி தகவல் அறிய விப்ரோ நிறுவனம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இவர்கள் தவிர அமெரிக்காவில் உள்ள விப்ரோ நிறுவன ஊழியர்களின் நிலை குறித்து அறிய 91-080-8440313என்ற தொலைபேசி எண்ணையும் அந் நிறுவனம் ஒதுக்கியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X