For Daily Alerts
Just In
4 விப்ரோ ஊழியர்கள் நிலை என்ன?
பெங்களூர்:
விமானங்கள் தாக்கியபோது உலக வர்த்தக மையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த 4 விப்ரோ சாப்ட்வேர் நிறுவனஊழியர்களைக் காணவில்லை. இவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.
இவர்கள் உலக வர்த்தக மையக் கட்டடத்தின் 97வது மாடியில் உள்ள ஒரு கிளைன்ட் நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தனர்.
இவர்களைப் பற்றி தகவல் அறிய விப்ரோ நிறுவனம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இவர்கள் தவிர அமெரிக்காவில் உள்ள விப்ரோ நிறுவன ஊழியர்களின் நிலை குறித்து அறிய 91-080-8440313என்ற தொலைபேசி எண்ணையும் அந் நிறுவனம் ஒதுக்கியுள்ளது.
Comments
Story first published: Thursday, September 13, 2001, 5:30 [IST]