For Quick Alerts
For Daily Alerts
Just In
இடிபாடுகளில் புதைந்துள்ள 250 இந்தியர்கள்
நியூயார்க்:
நியூயார்க்கில் உலக வர்த்த மையத்தில் பணி செய்து கொண்டிருந்த 250 இந்தியர்கள் கட்டிட இடிபாடுகளில் புதையுண்டுள்ளனர்.
இத் தகவலை இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
மொத்தம் இந்தக் கட்டிட இடிபாடுகளில் 5,000 பேர் புதையுண்டுள்ளனர். இதுவரை ஒருவர் கூட உயிருடன் மீட்கப்படவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Saturday, September 15, 2001, 5:30 [IST]