For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இடிபாடுகளில் புதைந்துள்ள 250 இந்தியர்கள்

By Staff
Google Oneindia Tamil News

நியூயார்க்:

நியூயார்க்கில் உலக வர்த்த மையத்தில் பணி செய்து கொண்டிருந்த 250 இந்தியர்கள் கட்டிட இடிபாடுகளில் புதையுண்டுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்து நியூயார்க்கின் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 77ஆக உயர்ந்துள்ளது.

இத் தகவலை இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மொத்தம் இந்தக் கட்டிட இடிபாடுகளில் 5,000 பேர் புதையுண்டுள்ளனர். இதுவரை ஒருவர் கூட உயிருடன் மீட்கப்படவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X