15 சாராய ராணிகள் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் சாராயம் காய்ச்சி விற்றதாக 15 பெண்களை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையின் வட பகுதிகளில் பல பகுதிகளில் பெண்கள் சாராயம் காய்ச்சி விற்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து வண்ணாரப்பேட்டை, தண்டையார் பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனைகளில் 15 பெண்கள், சாராயம் காய்ச்சியது, விற்றது தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.
சாராய ஊறல்களும், நூற்றுக்கணக்கான ஊறுகாய் பொட்டலங்களும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்ப்பட்டன.












Click it and Unblock the Notifications