குமுறலில் குமரி விவசாயிகள்
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யாததால் விவசாயிகள்பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக கடைமலைப் பகுதியில் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பாசனத்துக்குரியதண்ணீர் இல்லாத காரணத்தால் பயிர்கள் வாடிக் கொண்டுள்ளதாக அவர்கள் குமுறலுடன் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பகுதியில் மட்டும் ரூ.15 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.விவசாயிகளின் துயரம் போக்கும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள்எதிர்பார்க்கின்றனர்.












Click it and Unblock the Notifications