For Daily Alerts
Just In
மக்காவ் தீவில் 5 பாகிஸ்தானியர்கள் கைது
மக்காவ் (சீனா):
அமெரிக்க ராணுவத் தளங்கள், அமெரிக்க நிறுவன அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த 5பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானை அமெரிக்கா தாக்கினால் உடனடியாக இவர்கள் அமெரிக்கத் தூதரகங்கள், ராணுவத் தளங்கள்மீது தாக்குதல் தொடுக்கத் திட்டமிட்டிருந்தனர்.
மக்காவ் தீவில் ஹோட்டல் லிஸ்போவில் தங்கியிருந்த இவர்கள் குறித்து அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகள்ஹாங்காங்குக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ஹாங்காங் அமெரிக்கத் தூதரகம் போலீசாரை உஷார்படுத்திஇவர்களை கைது செய்ய வைத்தனர்.
Comments
Story first published: Monday, September 17, 2001, 5:30 [IST]