For Daily Alerts
Just In
ரவீந்திரநாத் சஸ்பெண்டு- புதிய டி.ஜி.பியாக நெயில்வால் பதவியேற்பு
சென்னை:
தமிழக டி.ஜி.பி.யாக இருந்த ரவீந்திரநாத் சஸ்பெண்டு செய்யப்பட்டதை அடுத்து, புதிய டி.ஜி.பியாக நெயில்வால்நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப்பதிலாக ரவீந்திரநாத் டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டார்.
இவர் டி.ஜி.பியாக பதவியேற்றுக்கொண்டு 4 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், இவர் மீது வந்த புகார்களின்அடிப்படையில் தமிழக அரசு அவரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து புதிய போலீஸ் டி.ஜி.பியாக சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக இருந்த நெயில்வால்நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை நேற்று தமிழக அரசு பிறப்பித்ததையடுத்து, இவர் டி.ஜி.பியாக பதவியேற்றுக்கொண்டார்.
Comments
Story first published: Friday, September 21, 2001, 5:30 [IST]