தபால் தலைகளில் புராதனச் சின்னங்கள் .. அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் உள்ள புராதனச் சின்னங்களை தபால் தலைகளாக கொண்டு வர முயற்சிக்கப் போவதாக மத்திய விளையாட்டுஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழகத்தில் காலத்தால் அழியாக பல புரதானச் சின்னங்கள் உள்ளன.
இவற்றை மையமாக வைத்து தொடர் தபால் தலைகள் வெளியிடப்பட வேண்டும்.
இதுதொடர்பாக நான் முயற்சிக்கப் போகிறேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications