For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேவர் குருபூஜை- கலெக்டர்கள் ஆலோசனை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் வரும் 30ம் தேதி -முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை -நடைபெறவுள்ளது.

தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாக பாவித்த பசும்பொன்-முத்துராமலிங்கத் தேவ-ரின் பிறந்த -நாளும், மறைந்த -நாளும் அக்டோபர் 30ம் தேதிவருகிறது.

இந்த -நாளை தேவர் ச-முதாயத்தினர் குருபூஜை -நாளாக அனுஷ்டித்துதேவ-ரின் சமாதி அமைந்துள்ள பசும்பொன் கிராமத்தில் பூஜை செய்வது வழக்கம்.

இந்த ஆண்டும் வரும் 30ம் தேதி குருபூஜை -நடைபெறவுள்ளது. இதற்கான பாதுகாப்புஏற்பாடுகள் குறித்து மதுரை, விருது-நகர், சிவகங்கை மாவட்ட ஆட்சியர்களுடன்,ராம-நாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஜயக்குமார் வெள்ளிக்கிழமை காலைராம-நாதபுரத்தில் ஆலோசனை -நடத்தினார்.

அப்போது குருபூஜை சமயத்தில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

இந்த ஆலோசனையின்போது பசும்பொன் கிராமத்தில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைஅமைப்பது, அருப்புக்கோட்டை, மானாமதுரை, கமுதி ஆகிய பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து வாகனப் போக்குவரத்தைக் கண்காணிப்பது என- முடிவுசெய்யப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X