புதிய அரசு வழக்கறிஞர் பொறுப்பேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜான் டேவிட் விடுதலையையடுத்து மாற்றப்பட்ட அரசு வழக்கறிஞர் கோமதி நாயகத்திற்குப் பதிலாக புதிதாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்சுப்ரமணியம் திங்கள்கிழமை தனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.
நாவரசு கொலை வழக்கில் அரசுத் தரப்பு வாதங்கள் சரிவர அமையவில்லை என்று ஐகோர்ட் கூறியிருந்தது. இதையடுத்து அரசுவழக்கறிஞர் கோமதி நாயகம் மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக முந்தைய ஜெயலலிதா ஆட்சியின்போது கூடுதல் அரசு வழக்கறிஞராகஇருந்து வந்த சுப்ரமணியம் புதிய அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
சுப்ரமணியம் திங்கள்கிழமை தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications