அமைச்சர்களுடன் வாஜ்பாய் அவசர ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த ஆரம்பித்த பிறகு, முதல் முறையாக, பிரதமர் வாஜ்பாய்தலைமையில் மத்திய அமைச்சரவை கூடியது.
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா நடத்திக் கொண்டிருக்கும் தாக்குதலுக்கு இந்தியாவின் முழு ஆதரவு உண்டுஎன்பதையும் அமைச்சரவை உறுதிப்படுத்தியது.
போரினால் பாதிக்கப்படுபவர்களுக்கு மனிதத் தன்மை அடிப்படையிலான உதவிகளுக்கு முன்னுரிமைஅளிக்கப்படும் என்றும் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.
ஆப்கன் அகதிகளுக்குத் தேவையான உதவிகளை அளிக்க இந்தியா எப்போதும் தயாராகவே உள்ளது என்றுவெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஏற்கனவே கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications