திருப்பதி மேல் விமானங்கள் பறக்கத் தடை வருமா?

Subscribe to Oneindia Tamil

திருப்பதி:

திருப்பதி மலையின் வான் பகுதிகள் மீது விமானங்கள் பறக்கத் தடைவிதிப்பது குறித்து ஆந்திர மாநில அரசுஆலோசித்து வருகிறது.

திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரர் திருக்கோயில் பிரசித்திபெற்றது. கடந்த செப்டம்பர் மாதம் 11ம்தேதி அமெரிக்கா மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதடிைல அடுத்து இந்தியாவில் உள்ள உயரமான கட்டிடங்கள்மற்றும் கோயில்களின் பாதுகாப்புகளைப் பலப்படுத்துவதில் அரசு தீவிரமாக உள்ளது.

இந்நிலையில் திருப்பதி மலை மீது அமைந்துள்ள வெங்கடேஸ்வரர் ஆலயத்தின் மீது விமானங்கள் பறப்பதைத்தடை செய்வது குறித்து ஆந்திர அரசின் உயர் அதிகாரிகள் நேற்று (திங்கள்கிழமை) ஹைதராபாத்தில் ஆலோசனைநடத்தினர்.

இதற்கான அனுமதியை மத்திய அரசிடம் கேட்கப் போவதாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விரைவில் மத்திய அரசுக்கு இந்த வேண்டுகோள் குறித்த கடிதம் அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+