For Daily Alerts
Just In
திருப்பதி மேல் விமானங்கள் பறக்கத் தடை வருமா?
திருப்பதி:
திருப்பதி மலையின் வான் பகுதிகள் மீது விமானங்கள் பறக்கத் தடைவிதிப்பது குறித்து ஆந்திர மாநில அரசுஆலோசித்து வருகிறது.
இந்நிலையில் திருப்பதி மலை மீது அமைந்துள்ள வெங்கடேஸ்வரர் ஆலயத்தின் மீது விமானங்கள் பறப்பதைத்தடை செய்வது குறித்து ஆந்திர அரசின் உயர் அதிகாரிகள் நேற்று (திங்கள்கிழமை) ஹைதராபாத்தில் ஆலோசனைநடத்தினர்.
இதற்கான அனுமதியை மத்திய அரசிடம் கேட்கப் போவதாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
விரைவில் மத்திய அரசுக்கு இந்த வேண்டுகோள் குறித்த கடிதம் அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.
Comments
Story first published: Tuesday, October 9, 2001, 5:30 [IST]