காண்டஹாரில் மேலும் 18 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
ஆப்ாகனிஸ்தான் மீது அமெரிக்கா நடத்திவரும் தாக்குதலில் இன்று (வியாழக்கிழமை) மட்டும் 18 பொதுமக்கள்கொல்லப்பட்டனர். 30 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை காண்டஹார் நகரத்தில் அமெரிக்கா நடத்திய பயங்கரமான குண்டு வீச்சு தாக்குதலில் 18 அப்பாவிப்பொதுமக்கள் கொல்லப்ட்டனர். மேலும் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் பெரும்பாலும் பெண்களும்,குழந்தைகளும் ஆவர்.
இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
தாக்குதல் ஆரம்பித்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து கடந்த 4 நாட்களில் இன்றுமதான் அமெரிக்காவின் தாக்குதல்பயங்கரமாக இருந்தது.
இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications