வேலையில்லாத கவலையில் வாலிபர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் வேலையில்லாத கவலையில் இருந்த வாலிபர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை அமைந்தகரையைச் சேர்ந்தவர் சிவக்குமார். 21 வயதாகும் இவர் பிளஸ்டூ வரை படித்துள்ளார். பலஇடங்களில் வேலைக்கு முயன்றும் ஒரு வேலையும் கிடைக்கவில்லை.
இதனால் மனம் நொந்த நிலையில் இருந்து வந்தார். வீட்டிலும் "வேலை இல்லாமல் இருக்கிறாயே" என்றுகுடும்பத்தினர் திட்டுவது வழக்கமாம்.
இதனால், "மற்றவர்களின் கேலிப் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டிருப்பதை விட இறந்து விடலாம்" என்று முடிவுசெய்த சிவக்குமார் வீட்டிலுள்ள மின்விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications