13ம் தேதி சென்னை-நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் விடப்படுகிறது.
சென்னை எழும்பூரில் இருந்து இந்த ரயில் கிளம்பும். வரும் 13ம் தேதி இரவு 9.30 க்கு சென்னையிலிருந்துகிளம்பும் இந்த ரயில், அடுத்த நாள் பகல் 1.15 மணிக்கு நாகர்கோவிலை அடையும்.
மறு மார்க்கத்தில் நாகர்கோவிலிலிருந்து 14ம் தேதி மாலை 6.45 மணிக்குக் கிளம்பும் இந்த ரயில், அடுத்த நாள்காலை 9.45 மணிக்கு சென்னையை வந்தடையும்.
தென்னக ரயில்வே செய்திக்குறிப்பில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications