For Daily Alerts
Just In
அம்பத்தூரில் வாக்குச் சாவடி சூறை
அம்பத்தூர்:
சென்னை அண்ணா -நகர் பகுதியில் அமைந்திருந்த அம்பத்தூர் -நகராட்சி தேர்தலுக்கான வாக்குச் சாவடிக்குள் புகுந்த ஒரு கும்பல்சூறையாடலில் ஈடுபட்டது.
காலை 11 மணியளவில் -ஸ்ரீசங்கரா பள்ளி வாக்குச் சாவடிக்கு இந்த கும்பல் வந்தது. 100க்கும் மேற்பட்டோர் கொண்ட இந்த கும்பல் உள்ளேபுகுந்து சூறையாடியது. வாக்குச் சீட்டுக்களைக் கிழித்து எறிந்தனர்.
போலீஸாருக்குத் தகவல் கிடைத்து வருவதற்குள் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
Comments
Story first published: Thursday, October 18, 2001, 5:30 [IST]