இலங்கை கடற்படை தாக்கி 20 புலிகள் பலி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையின் வடக்கு கடலோரப் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கடற்படையினர் மேற்கொண்டகடும் தாக்குதலில் 20 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் புலிகளின் 3 படகுகளும்முழுவதுமாகச் சேதமடைந்தன.

கடற்பகுதிகளில் சமீப காலங்களில் விடுதலைப்புலிகளுக்கும் கடற்படையினருக்கும் அடிக்கடி மோதல் நடந்துகொண்டிருக்கிறது.

பாயிண்ட் பீட்ரோவிலிருந்து 55 கடல்மைல் தூரத்தில நடுக்கடலில் 5 புலிகளின் படகுகளைக் கண்டகடற்படையினர், உடனடியாக அவற்றின் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.

இத்தாக்குதலில் புலிகளின் 3 படகுகள் முழுவதுமாகச் சேதமடைந்தன. இவற்றில் பயணம் செய்த 20 புலிகளும்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+