இலங்கை கடற்படை தாக்கி 20 புலிகள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையின் வடக்கு கடலோரப் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கடற்படையினர் மேற்கொண்டகடும் தாக்குதலில் 20 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் புலிகளின் 3 படகுகளும்முழுவதுமாகச் சேதமடைந்தன.
பாயிண்ட் பீட்ரோவிலிருந்து 55 கடல்மைல் தூரத்தில நடுக்கடலில் 5 புலிகளின் படகுகளைக் கண்டகடற்படையினர், உடனடியாக அவற்றின் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.
இத்தாக்குதலில் புலிகளின் 3 படகுகள் முழுவதுமாகச் சேதமடைந்தன. இவற்றில் பயணம் செய்த 20 புலிகளும்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications