வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வாக்கு எண்ணப்படும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலின்போது, பல இடங்களில் வன்முறைச் சம்பவங்களும், கள்ளஓட்டுப் போடுதல் முதலான பல அசம்பாவித சம்பவங்களும் நடந்ததால், வாக்குஎண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆயுதமேந்திய போலீஸ்காரர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில்குவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து முன்னணி நிலவரங்கள் தெரிந்து வருவதால் தமிழகம் முழுவதும்பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை இரவு பெரும்பாலன தொகுதிகளுக்கான முடிவுகள் தெரிந்துவிடும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications