For Daily Alerts
Just In
திருச்சியில் 9 வார்டுகளுக்கான முடிவுகள் அறிவிப்பு
திருச்சி:
திருச்சி மாநகராட்சியில் உள்ள கவுன்சிலர் பதவிகளுக்கான 9 முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருச்சி மாநகராட்சி மேயர் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று (திங்கள்கிழமை) காலை 8.00 மணிக்குஆரம்பித்தது.
வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தலில் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 9 இடங்களில் திமுக 3 இடங்களிலும்,அதிமுக 2 இடங்களிலும், பாரதிய ஜனதா 1 இடத்திலும், காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றிபெற்றுள்ளதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மேயர் பதவிக்கான தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலா தொண்டமான் 4,000வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார்.
வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Comments
admk nellai chennai stalin tamilnadu tmc mayor corporation panchayat civic polls local body election
Story first published: Sunday, October 21, 2001, 5:30 [IST]