திருச்சியில் 9 வார்டுகளுக்கான முடிவுகள் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி மாநகராட்சியில் உள்ள கவுன்சிலர் பதவிகளுக்கான 9 முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருச்சி மாநகராட்சி மேயர் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று (திங்கள்கிழமை) காலை 8.00 மணிக்குஆரம்பித்தது.
வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தலில் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 9 இடங்களில் திமுக 3 இடங்களிலும்,அதிமுக 2 இடங்களிலும், பாரதிய ஜனதா 1 இடத்திலும், காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றிபெற்றுள்ளதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மேயர் பதவிக்கான தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலா தொண்டமான் 4,000வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார்.
வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications