For Daily Alerts
Just In
ஜெ. முதல்வராக மக்கள் விருப்பம்: பி.எச். பாண்டியன்
திருநெல்வேலி:
ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என்ற தங்களின் விருப்பத்தை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மூலம்மக்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள் என்று அதிமுக எம்.பியும், முன்னாள் சபாநாயகருமான பி.எச். பாண்டியன்கூறியுள்ளார்.
திருநெல்வேலியில் அவர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவை பெருவாரியான இடங்களில் மக்கள் வெற்றி பெற வைத்துள்ளார்கள்.
மீண்டும் ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்ற தங்களின் விருப்பத்தை மக்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள்என்பதையே இது காட்டுகிறது என்று கூறியுள்ளார் பாண்டியன்.
Comments
admk nellai chennai stalin tamilnadu tmc mayor corporation panchayat civic polls local body election
Story first published: Tuesday, October 23, 2001, 5:30 [IST]