For Daily Alerts
Just In
புலிகளின் கண்ணிவெடியில் சிக்கி 7 ராணுவத்தினர் பலி
கொழும்பு:
இலங்கையின் வடக்கு யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் விடுதலைப்புலிகள் வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி 7இலங்கை ராணுவத்தினர் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தில் லெப்டினன்ட் கர்னல் விஜெக்கூன் உள்பட 7 ராணுவத்தினர் சம்பவ இடத்திலேயேகொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார்.
இரு நாட்களுக்கு முன்னர்தான் இலங்கை கடற்படையினர் 22 விடுதலைப்புலிகளைக் கொன்று அவர்களின் 3படகுகளையும் மூழ்கடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Wednesday, October 24, 2001, 5:30 [IST]