For Daily Alerts
Just In
டெல்லி சென்றார் இளங்கோவன்
சென்னை:
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம்விளக்குவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் புதன்கிழமை டெல்லிகிளம்பிச் சென்றுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, இளங்கோவன் தொடர்ந்து காங்கிரஸ்தலைவராக இருந்தால் கட்சி அழிந்து விடும் என்று அதிருப்தியாளர்கள் மீண்டும்போர்க்கொடி தூக்கியுள்ளனர். கட்சித் தலைவர் சோனியாவுக்கும் இதுதொடர்பாக கடிதம்அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்துக் கட்சித் தலைவர் சோனியாவிடம்விளக்குவதற்காக இளங்கோவன் டெல்லி சென்றுள்ளார்.
Comments
Story first published: Thursday, October 25, 2001, 5:30 [IST]