தியாகராஜ பாகவதர் நினைவு தினம் அனுசரிப்பு
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
"ஏழிசை வேந்தர்" என்று அன்புடன் அழைக்கப்பட்ட அந்தக் கால சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரின்42-வது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் உள்ள தியாகராஜ பாகவதரின் சமாதியில் அவரது ரசிகர்கள் பலர் மாலைஅணிவித்து பாகவதரை நினைவு கூர்ந்தனர்.
எம்ஜிஆர், சிவாஜி காலத்திற்கு முன் பாகவதரும், பி.யூ. சின்னப்பாவும் திரையுலகில் கொடி கட்டிப் பறந்த இரட்டைஹீரோக்களாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் பாகவதர் அந்தக் காலத்து காதல் இளவரசனாக பல படங்களில் நடித்திருந்தார்.












Click it and Unblock the Notifications