காஷ்மீரில் எல்லைக்குள் ஊடுறுவ முயன்ற 21 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
Subscribe to Oneindia Tamil
ஜம்மு:
காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைய முயன்ற லக்ஷர்- இ- தொய்பா தீவிரவாதிகள் 21 பேர்பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து ராணுவவீரர்களை நோக்கி தீவிரவாதிகள் சராமாரியாக துப்பாக்கி சூடுநடத்தினர். இந்திய ராணுவ வீரர்களும் திருப்பி சுட்டனர்.
இதில் 21 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் பாகிஸ்தான்ஆதரவு பெற்ற லக்ஷார்- இ- தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்றுகூறப்படுகிறது. அந்த பகுதியில் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்து வருவதாகவும்கூறப்படுகிறது.
ரஜோரி மாவட்டத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்திய தரப்பில் ஒரு அதிகாரி உள்ளிட்ட 2 பேர் கொல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications