தமிழக தீவிரவாத அமைப்புடன் கருணாநிதிக்கு தொடர்பா? - பொன்னையன் சந்தேகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ள தமிழக தீவிரவாத அமைப்புக்கும் திமுகதலைவர் கருணாநிதிக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுப்பியுள்ளார் அமைச்சர் பொன்னையன்.

அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

ஜெயலலிதாவுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் கடிதம் அனுப்பியிருப்பதையடுத்து, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்குகெட்டு விட்டது என்று கருணாநிதி கூறியுள்ளார்.

அப்படியென்றால் கருணாநிதி இந்த விஷயத்தை நம்புகிறார் என்றுதான் பொருள். இதனால் அவருக்கும் அந்தஅமைப்புக்கும் தொடர்பு இருக்கிறது என்றுதானே பொருள்.

இதிலிருந்து அந்த இ-மெயிலுக்கும் கருணாநிதிக்கும் தொடர்பு இருக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

ஒரு முன்னாள் முதல்வர் இப்படிக் கூறியிருப்பதால், அதில் உள்ள உண்மைகளை அரசு கண்டறியும் என்றார்பொன்னையன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+