தவிர்ப்பது எப்படி?
Subscribe to Oneindia Tamil
தண்ணீரை அப்படியே குடிக்காமல் நன்றாக கொதிக்க வைத்து ஆற வைத்து வடிகட்டிய பின்னரே குடிக்க வேண்டும்.
சூடாகி விட்டது என்று கூறி லேசாக தண்ணீர் சூடான உடனேயே தண்ணீரை இறக்கி குடித்து விடக் கூடாது. லேசாகசூடு செய்தால் அதில் வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகள் உயிர் பிழைத்து வந்துவிட வாய்ப்புள்ளது.
குறைந்தது 10 நிமிடமாவது தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். அப்போதுதான் தண்ணீல் உள்ளநுண்ணுயிரிகள் கொல்லப்படும்.
வீட்டுக்கு அருகில், வீட்டு மொட்டை மாடியில் தேங்கியிருக்கும் மழை நீர், கழிவு நீரை உடனடியாக அகற்றி விடவேண்டும். இல்லாவிட்டால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்குக் காய்ச்சலை பரப்பக் கூடும்.












Click it and Unblock the Notifications