உள்ளாட்சித் தேர்தலில் வென்றவர்கள் ஜெ. வைச் சந்திக்கும் தேதியில் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களைச் சந்திக்கும் தேதியை அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா மாற்றி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் நேற்று (புதன்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
வேலூர், கடலூர், விழுப்புரம், கரூர் ஆகிய மாவட்டங்களில், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றஅதிமுகவினரை வரும் 13ம் தேதி சந்திப்பதாக அறிவித்திருந்தேன்.
அதற்குப் பதிலாக இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை வரும் 22ம் தேதி சந்திக்கிறேன். அவர்கள் சென்னையில்,அதிமுக தலைமையகத்தில் வந்து என்னைச் சந்திக்கலாம் என்று அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications