தமிழகம் முழுவதும் 100 பஸ்கள் சேதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தின் எதிரொலியாக 100 பஸ்களுக்கும்மேல் சேதமடைந்துள்ளன.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள், தாங்கள் பயன்படுத்தும் பஸ்களையேசேதப்படுத்தியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் அவர்கள் மேற்கொண்ட மறியல் போராட்டத்தின்போது, 100க்கும் அதிகமான பஸ்கள்சேதமடைந்தன.
சென்னையில் மட்டும் 27 பஸ்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன என்று போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர்தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications