10,000 பஸ் ஊழியர்கள் சிறையிலடைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் முழுவதும் இதுவரை 10,000 போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்துக் கழக ஊழியர்களின் மூன்றாவது நாள் வேலை நிறுத்தமான நேற்று, அவர்கள் சிறை நிரப்புப்போராட்டத்தை மேற்கொண்டனர்.
இதையடுத்து, மாநிலம் முழுவதிலும் 5,000க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் மறியல் செய்ததன்காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தொழிற்சங்கத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து கடந்த மூன்று நாட்களிலும் சேர்ந்து இதுவரை 10,000 போக்குவரத்து ஊழியர்கள் சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications