10,000 பஸ் ஊழியர்கள் சிறையிலடைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் முழுவதும் இதுவரை 10,000 போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்துக் கழக ஊழியர்களின் மூன்றாவது நாள் வேலை நிறுத்தமான நேற்று, அவர்கள் சிறை நிரப்புப்போராட்டத்தை மேற்கொண்டனர்.
இதையடுத்து, மாநிலம் முழுவதிலும் 5,000க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் மறியல் செய்ததன்காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தொழிற்சங்கத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து கடந்த மூன்று நாட்களிலும் சேர்ந்து இதுவரை 10,000 போக்குவரத்து ஊழியர்கள் சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
More From
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications