நேபாள கோவிலில் உலகின் மிகப் பெரிய சூலாயுதம்
Subscribe to Oneindia Tamil
காத்மண்டு:
நேபாள நாட்டில் உள்ள மூலக்கோட்காதி கோவிலுக்கு 5 டன் எடையுள்ள 32 அடி உயர தாமிரத்தாலான சூலாயுதம்அர்ப்பணிக்கப்பட்டது.
இந்தக் கோவிலுக்காக நேபாள சிவசேனா சார்பில் 32 அடி உயரத்தில், 5 டன் எடையுள்ள தாமிரத்தால்செய்யப்பட்ட திரிசூலம் செய்யப்பட்டுள்ளது.
உலக அமைதி மற்றும் ஒற்றுமைக்காகவும், தீவிரவாதத்திற்கு எதிராகவும் இந்த திரிசூலம் இன்று(செவ்வாய்க்கிழமை) இந்தக் கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக நேபாள சிவசேனாத் தலைவர் அருண் சுபேதிகூறினார்.
இந்த சூலாயுதம் பாலாஜூ மாவட்டத்தில் இருந்து காத்மண்டு வழியாக மூலக்கோட்காதி கோவிலுக்கு ஊர்வலமாகஎடுத்துச் செல்லப்பட்டது.
More From
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications