பஸ் விபத்து: உயிரிழந்த 22 பேரின் அடையாளம் கண்டுபிடிப்பு
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே நேற்று தமிழ்நாடு அரசுப் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 27 பேர்பலியானார்கள். அவர்களில் 22 பேரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் போக்குவரத்துத்துறை ஊழியர்கள் 20 சதவீத போனஸ் கேட்டுப் போராட்டம் நடத்திவருகிறார்கள். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்கும்நபர்களை வத்ைது அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஒருவர் தமிழ்நாடு அரசுப் பேருந்தை நாகர்கோவிலில் இருந்து மதுரைக்குஓட்டிக்கொண்டு வந்தார். அந்த பஸ் கோவில்பட்டி அருகே உள்ள நாலட்டின் புதூர் அருகே வரும்போது, எதிரே30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்துகொண்டிருந்த ஒரு வேன் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் வேனில் இருந்த 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் இரண்டுபேர் பலத்தகாயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தனர். இவர்களில் 22 பேர் அடையாளம்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் மாரி, சரவணன், முத்துப் பாண்டி, ராமசாமி, சிவராஜன், சீதாலெட்சுமி, கல்யாணி, சுகந்தா, மீரா ஆகியபெண்கள் கோவில்பட்டியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மேலும் செந்தில்ராஜன், லால்சந்த், மகாராஜன், அந்தோணிமுத்து ஆகியோர் கோவில்பட்டி அருகே உள்ளகிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த மற்றவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications