சென்னைக்கு மேலும் 500 தனியார் பஸ்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் போக்குவரத்து ஸ்டிரைக்கை சமாளிக்க மேலும் 500 தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் தீவிரமடைந்து கொண்டுள்ளது. தாற்காலிக டிரைவர், கண்டக்டர்களை வைத்துஸ்டிரைக்கை அரசு சமாளித்து வருகிறது. இருப்பினும் மாநிலம் முழுவதிலும் சகஜமான போக்குவரத்து இல்லை.
இந் நிலையில் சென்னையில் கூடுதலாக 500 தனியார் பஸ்கள் வியாழக்கிழமை வரவழைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. இந்தபஸ்களில் டிக்கெட் தரப்படுவதில்லை. வெறுமனே பணம் மட்டும் பெறப்படுகிறது. எங்கு வேண்டுமானாலும், நிறுத்தி, ஏறிக்கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications