புலிகளின் கண்ணி வெடியில் சிக்கி புத்த துறவி பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப்புலிகளின் நிலக் கண்ணி வெடியில் சிக்கி புத்த மதத் துறவி ஒருவர் பலியானார். மேலும்மூன்று பேர் காயமடைந்தனர்.
அப்போது விடுதலைப்புலிகள் தொலை தூரத்திலிருந்து ரிமோட் மூலம் இயக்கிய கண்ணி வெடியில் அந்தவாகனம் சிக்கிச் சிதறியது.
இச்சம்பவத்தில் நாயகே அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார். மேலும் இரண்டு புத்த துறவிகளும் டிரைவரும்படுகாயமடைந்தனர்.
இச்சம்பவத்திற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இருந்தாலும், சமீபகாலங்களில் புத்த மதத் தலைவர்களைக் குறி வைத்து விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள் என்றும்போலீசார் கூறினர்.












Click it and Unblock the Notifications