புலிகளின் கண்ணி வெடியில் சிக்கி புத்த துறவி பலி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் விடுதலைப்புலிகளின் நிலக் கண்ணி வெடியில் சிக்கி புத்த மதத் துறவி ஒருவர் பலியானார். மேலும்மூன்று பேர் காயமடைந்தனர்.

பிஹிம்பியாகோல்லோவ் தம்மாலோகா நாயகே என்ற அந்த புத்த துறவி அனுராதபுரம் மாவட்டம்கெபேத்திகொல்லெவா என்ற இடத்தில் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது விடுதலைப்புலிகள் தொலை தூரத்திலிருந்து ரிமோட் மூலம் இயக்கிய கண்ணி வெடியில் அந்தவாகனம் சிக்கிச் சிதறியது.

இச்சம்பவத்தில் நாயகே அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார். மேலும் இரண்டு புத்த துறவிகளும் டிரைவரும்படுகாயமடைந்தனர்.

இச்சம்பவத்திற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இருந்தாலும், சமீபகாலங்களில் புத்த மதத் தலைவர்களைக் குறி வைத்து விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள் என்றும்போலீசார் கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+