இனி ஆர்.டி.எக்ஸ். வைத்திருந்தால் மரணதண்டனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அனுமதியில்லாமல் ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்து வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில்வெடி மருந்து சட்டத்தை மத்திய அரசு திருத்தியுள்ளது.
இனி யாராவது அனுமதியில்லாமல் ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்து வைத்திருந்தால் அவர்களுக்கு மரண தண்டனைவழங்கும் வகையில் வழக்குகள் தொடரப்படும். இதுவரை அதிகபட்சமாக 10 ஆண்டு சிறை தண்டனை தான்விதிக்கப்பட்டு வந்தது.
இப்போது திருத்தப்பட்டுள்ள சட்டத்தின்படி பென்ட் எரித்ரிடோல் டெட்ரா நைட்ரேட் அல்லது பி.ஈ.டி.என்.போன்ற ஆர்.டி.எக்ஸ். ரகத்தைச் சேர்ந்த வெடி மருந்தை வைத்திருந்தால், கடும் வழக்குகள் தொடரப்படும்.
குறைந்தபட்சம் ஆயுள்தண்டனையும் அதிகபட்சமாக மரணதண்டனையும் வழங்கப்படும் என மத்திய உள்துறைஇணையமைச்சர் வித்யாசாகர் ராவ் கூறினார்.
More From
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications