ஊட்டியில் ரூ.1.5 கோடியில் ஊனமுற்றோர் குடியிருப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்திலேயே முதல் முறையாக உடல் ஊனற்றோருக்கான தனிக் குடியிருப்பு நீலகிரி மாவட்டத்தில்நிறுவப்பட்டுள்ளது.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் சுப்ரியா சாஹு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ரூ.1.50 கோடி செலவில் இந்தக் குடியிருப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு உடல் ஊனற்றோர் மட்டுமேகுடியமர்த்தப்படுவார்கள்.
தமிழகத்தில் இதுபோன்ற குடியிருப்பு அமைக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.
மாவட்டத்தில் உள்ள உடல் ஊனமுற்றோர் குறித்த கையேடு ஒன்றைத் தயாரிக்கவும் மாவட்ட நிர்வாகம் முடிவுசெய்துள்ளது என்றார் அவர்.
More From
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications