கோபாலையும் கைது செய்யத் திட்டம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
கர்நாடக அதிரடிப் படையினரால் நக்கீரன் கோபாலும் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
ராஜ்குமார் கடத்தலின்போது வீரப்பனிடம் இருந்து தப்பி வந்த நாகப்பா கர்நாடக அதிரடிப் படையினரிடம்கோபாலுக்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவர் கொடுத்த விவரங்களின் அடிப்படையில் தான் நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியத்தை கர்நாடக அதிரடிப்படை கைது செய்தது.
இப்போது ஆசிரியர் கோபாலையும் கைது செய்யத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக நாகப்பா மூலமே போலீசில் தொடரச் செய்து கோபாலைக் கைது செய்ய கர்நாடக அதிரடிப்படையினர் திட்டமிட்டுள்ளனர்.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications