கோவை குண்டுவெடிப்பு: அடுத்த மாதம் சாட்சிகள் விசாரணை
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோவை தொடர் குண்டு வெடிப்பில் சாட்சிகள் விசாரணை அடுத்த மாதம் 26ம் தேதி நடக்கும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கின் சாட்சிகள் விசாரணை அடுத்த மாதம் 26ம் தேதி நடைபெறும் என்று கோர்ட் அறிவித்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications