ரேஷன் அரிசி, சர்க்கரை விலையும் உயர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரசி, சர்க்கரையின் விலையையும் தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
நிதி ஆதாராத்தை அதிகரிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு ரேஷன் அரிசியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 3.50 ஆகஉயர்த்தப்பட்டுள்ளது.
வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரிசியின் விலை ரூ. 9 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சர்க்கரை விலை:
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 13.25 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications