கோபால் கைதானால் போராட்டம்: நிருபர்கள் முடிவு
சென்னை:
நக்கீரன் கோபாலை கர்நாடக போலீஸார் கைது செய்தால் மிகப் பெரிய போராட்டத்தை நடத்த சென்னைபத்திரிக்கையாளர்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
கோபால் கைது செய்யப்பட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்த சென்னை பத்திரிக்கையாளர்கள் முடிவுசெய்துள்ளார்கள்.
பத்திரிக்கையாளர்களின் சுதந்திரத்தில் தலையிடும் விதமாக கர்நாடக அரசு செயல்படுவதாக கருதும் அவர்கள்சிவசுப்ரமணியத்தை ஏமாற்றிக் கூட்டிச் சென்று கைது செய்து விட்டதாக கருதுகிறார்கள்.
இதன் மூலம் செய்தி சேகரிக்கும் பணியை சுதந்திரமாக செய்ய இனி அனைவரும் தயங்குவார்கள் என்றும்அவர்கள் கூறுகிறார்கள்.
கோபால் கைது செய்யப்படும் பட்சத்தில் தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையில் பெரிய அளவிலான போராட்டத்தில்ஈடுபட சென்னை பத்திரிக்கையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
தங்களுக்கு ஆதரவாக பிற மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கங்களையும் தொடர்பு கொண்டுள்ளனர் என்றுதெரிகிறது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications