கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்கிறார் வீரமணி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தவிர்க்க முடியாத காரணத்தால்தான் தமிழக அரசு சில கட்டண உயர்வுகளை அறிவித்துள்ளது என்று திராவிடர் கழகபொதுச் செயலாளர் கி. வீரமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரசின் நிதி நிலைமை படுமோசமாக உள்ளது அனைவருக்கும் தெரியும். அதை சரி செய்வதற்காகவே தவிர்க்கமுடியாமல்தான் கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளது.
இதை உணர்ந்து பொதுமக்கள் தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் வீரமணி.












Click it and Unblock the Notifications