இலங்கை: தமிழர் வசிக்கும் பகுதிகளில் இன்று பந்த்
கொழும்பு:
இலங்கையில் நேற்று தமிழர் கட்சி வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து, தமிழர்கள்வசிக்கும் பகுதிகளில் இன்று முழு அடைப்பு நடத்தப்படுகிறது.
இலங்கையில் வரும் டிசம்பர் 5ம் தேதி பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில்போட்டியிடும் தமிழர் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் நேற்று (புதன்கிழமை)பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோதுஅவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் இரண்டு த-மி-ழர்-கள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் அங்குள்ள -யாழ் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக் கூடத்தில் பணியாற்றுபவர்.
இந்தத் தாக்குதலுக்குக் காரணம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி)தான் என்று தமிழ் ஐக்கிய விடுதலைமுன்னணியினர்(டி.யு.எல்.எப்) குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தத் தாக்குதலில் டி.யு.எல்.எப். வேட்பாளர் மா-வை சேனாதிராஜா படுகாயம் அடைந்து மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்-கி-டை-யில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, அந்தக் குற்றச்சாட்டை மறுப்பதுடன் தாக்குதலுக்குக் கடும்கண்டனமும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து முன்னாள் தீவிரவாதியும், தற்போதைய வடக்குப் பகுதியின் வளர்ச்சிமற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கூறுகையில்,
நேற்று தமிழர் கட்சி வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை எங்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.மேலும் அவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கும் நாங்கள் ஆதரவளிக்கிறோம்.
மக்கள் அனைவரும் எங்கள் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் போது, அவர்கள் மீது தாக்குதல் நடத்தி வன்முறையைத்தூண்ட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்றார்.
இந்நிலையில் இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்குப் பகுதிகளாகிய யாழ்ப்பாணம், வவுனியா, பாடிகோலா,திரிகோணமலை ஆகிய இடங்களில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன. சாலைகளில் வாகனங்கள்எதுவும் ஓடவில்லை. மேலும் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன.
டி.யு.எல்.எப். உள்ளிட்ட 4 முக்கியத் தமிழர் கட்சிகள் இந்த முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ்












Click it and Unblock the Notifications