விஷச் சாராயம் விற்ற 3 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூர் அருகே விஷச் சாராயம் குடித்து 20 பேர் இறந்தது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நத்தம் மற்றும் அருங்குணம் கிராமங்களைச் சேர்ந்த சில விவசாயக் கூலித் தொழிலாளர்கள் ஒரு மதுக்கடையில்தான் சாராயம் வாங்கிக் குடித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் 3 பெண்கள் உள்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டவர்கள் உயிருக்குப் போராடிவருகின்றனர்.
இதற்கிடையே பாண்டிச்சேரியிலிருந்து சாராயம் வாங்கி வந்த முருகன், சாராயத்தை விற்பனை செய்த கேசவன்,அனந்தாயி ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சாராய விற்பனையில் ஈடுபட்ட சின்னப் பொன்னு என்பவரும் இச்சாராயத்தைக் குடித்து இறந்து விட்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது. அவரது மகன்தான் கைது செய்யப்பட்டுள்ள முருகன் ஆவார்.
More From
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications