"பொடோ"வை விரைவில் அமல்படுத்த புதுவை அதிமுக கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
தீவிரவாதத்திற்கு எதிரான "பொடோ" சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று பாண்டிச்சேரிஎம்.எல்.ஏவான ஏ. அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (வெள்ளிக்கிழமை) நிருபர்களிடம் கூறியதாவது:
பொடோ சட்டத்தை மத்திய அரசு விரைவில் அமல்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
மேலும் பாண்டிச்சேரியில் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக நம்பப்படுவதால், இம்மாநில அரசும்விரைவில் பொடோ சட்டத்தை அமல்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றார் அன்பழகன்.












Click it and Unblock the Notifications